'டிஜிட்டலுக்கு மாறுவதில் தொழிலதிபர்களுக்கு ஆர்வமில்லை''டிஜிட்டலுக்கு மாறுவதில் தொழிலதிபர்களுக்கு ஆர்வமில்லை' ... ‘ஆர்ஜியோ’வால் நுகர்வோருக்கு ரூ.65,000 கோடி மிச்சம்  ஐ.எப்.சி., ஆய்வறிக்கை தகவல் ‘ஆர்ஜியோ’வால் நுகர்வோருக்கு ரூ.65,000 கோடி மிச்சம் ஐ.எப்.சி., ஆய்வறிக்கை தகவல் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
14,700 வர்த்தகர்கள் மீது, ‘செபி’ நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2018
00:57

புது­டில்லி:‘நேர்­மை­யற்ற முறை­யில் பங்கு வியா­பா­ரம் புரிந்த வர்த்­த­கர்­கள், நிறு­வ­னங்­கள் உள்­ளிட்ட, 14 ஆயி­ரத்து, 700க்கும் அதி­க­மா­னோர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்’ என, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ தெரி­வித்­துள்­ளது.
இது குறித்து, செபி உறுப்­பி­னர், மாதாபி புரி பச் கூறி­ய­தா­வது:மும்பை பங்­குச் சந்­தை­யில், ‘ஸ்டாக் ஆப்­ஷன்’ பிரி­வில், 2014 ஏப்., – 2015 செப்., வரை­யி­லான காலத்­தில் நடை­பெற்ற, முறை­யற்ற வர்த்­த­கம் குறித்து, செபி ஆய்வு மேற்­கொண்­டது.அதில், நேர்­மை­யற்ற முறை­யில் வர்த்­த­கம் புரிந்­த­தாக, வர்த்­த­கர்­கள், நிறு­வ­னங்­கள், கூட்டு நிறு­வ­னங்­கள் உள்­ளிட்ட, 14 ஆயி­ரத்து, 700 பேர் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­னர்.அவற்­றில், முதற்­கட்­ட­மாக, 567 பேர் மீது, சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.
இதே காலத்­தில், மும்பை பங்­குச் சந்­தை­யில், விதி­களை மீறி, மோசடி வர்த்­த­கத்­தில் ஈடு­பட்­டது தொடர்­பாக, 59 நிறு­வ­னங்­க­ளி­டம் விசாரணை நடை­பெற்­றது.இதை­ய­டுத்து, 2015, ஆகஸ்­டில், அடுத்த உத்தரவு பிறப்­பிக்­கும் வரை, பங்கு வர்த்­த­கத்­தில் ஈடு­பட, 59 நிறு­வ­னங்­க­ளுக்கு இடைக்­கால தடை உத்தரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.தொடர்ந்து நடை­பெற்ற விசா­ர­ணை­யில், இரண்டு நிறு­வ­னங்­கள் மீதான குற்­றச்­சாட்­டில், ஆதா­ரம் இல்லை என்­பது தெரி­ய­வந்­தது. இதை­ய­டுத்து, அந்­நி­று­வ­னங்­க­ளின் மீதான நட­வ­டிக்கை கைவி­டப்­பட்­டது.
எஞ்­சிய, 57 நிறு­வ­னங்­களு­டன், வர்த்­த­கர்­கள், நிறு­வ­னங்­கள் உள்­ளிட்ட, 14 ஆயி­ரத்து, 663 பேர் மீது, சட்ட நட­வ­டிக்கை துவக்­கப்­பட்­டுள்­ளது.செயற்­கை­யாக பங்கு விலையை உயர்த்தி, லாப­மீட்­டும் நிறு­வ­னங்­கள் மீது, அவற்­றின் லாபத்­தின் அடிப்­ப­டை­யில் நட­வ­டிக்கை எடுக்­கா­மல், ஒரே சீரான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)