வைப்பு நிதி முத­லீட்டில்  கவ­னிக்க வேண்­டிய அம்­சங்கள்வைப்பு நிதி முத­லீட்டில் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்கள் ... கவ­ன­மாக பய­ணிக்க வேண்­டும் : ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர் கவ­ன­மாக பய­ணிக்க வேண்­டும் : ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர் ...
நீங்கள் தவிர்க்க வேண்­டிய முத­லீட்டு தவ­றுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2018
03:23

உலகம் முழு­வதும், முத­லீட்­டிற்­கான அடிப்­படை விதிகள் எளி­மை­யாக இருப்­ப­தோடு, மீறப்­பட முடி­யா­த­வை­யா­கவும் இருக்­கின்­றன. இந்த விதி­களை கடை­பி­டித்­தாலே நீண்ட கால நோக்கில் வளம் பெறலாம். எனினும், பல முத­லீட்­டா­ளர்கள் இந்த விதி­களை அலட்­சி­யப்­ப­டுத்தி அல்­லல்­ப­டு­கின்­றனர். அந்த வகையில், முத­லீட்­டா­ளர்கள் பர­வ­லாக செய்யும் தவ­று­களை, நிதி ஆலோ­ச­கர்கள் சுட்டிக் காட்­டு­கின்­றனர்.
பிட்­காயின் முத­லீடு : பரிவர்த்­தனை செய்­யக்­கூ­டிய, ‘டிஜிட்டல்’ பண­மாக பிட்­காயின் அமைந்­துள்­ளது. அண்மை காலத்தில் பிட்­காயின் மதிப்பு பல மடங்கு அதி­க­ரித்­ததால், முத­லீட்டு நோக்­கிலும் ஈர்க்கத் துவங்­கி­யது. ஆனால், பிட்­காயின் முத­லீடு ரிஸ்­கா­னது. பிட்­காயின் என்­றில்லை, எந்த முத­லீட்­டிலும், அதன் அடிப்­படை புரி­யாமல் முத­லீடு செய்­வது ரிஸ்க்.
ஆய்வு தேவைபங்கு முத­லீடு நீண்ட கால நோக்­கி­லா­னது. நண்­பர்கள் அல்­லது தெரிந்­த­வர்கள் பரிந்­து­ரையின் அடிப்­ப­டையில், ‘அள்ளித் தரும்’ எனும் நம்­பிக்­கையில் பங்­கு­களில் முத­லீடு செய்­வது சரி­யல்ல; இது, சூதாட்­டத்­திற்கு ஒப்­பா­னது. தகுந்த ஆய்வு இல்­லாமல், பங்­கு­களில் நேரடி முத­லீடு செய்­வதை தவிர்க்க வேண்டும்.

காப்­பீடும் முத­லீடும்காப்­பீட்டின் முதன்மை நோக்கம் வாழ்க்கைக்கு பாது­காப்பு அளிப்­ப­தாகும். காப்­பீட்டை முத­லீட்­டுடன் இணைப்­பது தவறு. போது­மான காப்­பீட்டை உறுதி செய்து, முத­லீட்டு உத்­தியை தனியே வகுக்க வேண்டும். முத­லீட்டு நோக்கில் காப்­பீடு பாலிசி வாங்­கு­வதால் இரண்­டுக்­குமே பாதகம் தான்.
இலக்கு என்ன?எந்த ஒரு முத­லீட்­டையும் மேற்­கொள்ளும் முன், ஒருவர் தன் நிதி இலக்­குகள் பற்றி தெளி­வாக இருக்க வேண்டும். இலக்­கு­க­ளுக்கு ஏற்­பவே முத­லீடு அமைய வேண்டும். இதன் மூலம், நிதி ஒழுக்­கத்­தையும் கடை­பி­டிக்­கலாம். எனவே, முத­லீட்டை தேர்வு செய்யும் முன், நிதி இலக்கை தெளி­வாக வகுத்­துக் ­கொள்ள வேண்டும்.
காத்­தி­ருத்தல்பலரும் முத­லீட்டின் தேவையை உணர்ந்­தாலும், போதிய பணம் இல்லை எனும் கார­ணத்தை சொல்லி முத­லீட்டை தள்­ளிப்­போ­டு­கின்­றனர். இன்னும் சிலர், நிறைய பணம் சேர்ந்த பின், முத­லீடு செய்து கொள்­ளலாம் என, காத்­தி­ருக்­கின்­றனர். இப்­போதே கையில் இருக்கும் தொகைக்கு ஏற்ப முத­லீட்டை துவக்க வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)