வாட்ஸ்ஆப்.,க்கு போட்டியாக அறிமுகப்படுத்திய ஆப்பை திரும்ப பெற்ற பதஞ்சலிவாட்ஸ்ஆப்.,க்கு போட்டியாக அறிமுகப்படுத்திய ஆப்பை திரும்ப பெற்ற பதஞ்சலி ... முடிந்­தது விடு­முறை எகி­றி­யது காய்­கறி விலை முடிந்­தது விடு­முறை எகி­றி­யது காய்­கறி விலை ...
லேன்ட்லைன் போனிலும் வீடியோ கால் வசதி - அசத்தும் பிஎஸ்என்எல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2018
16:13

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் லேன்ட்லைன்களில் ஸ்மார்ட்போன் அம்சங்கள் வழங்குவதற்கான அப்கிரேடுகளை வழங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் லேன்ட்லைன் மாடல்களில் எஸ்எம்எஸ், சாட்டிங், வீடியோ கால் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.

பிஎஸ்என்எல் டெலிபோன் எக்சேஞ்ச்-கள் அடுத்த தலைமுறை நெட்வொர்க்கிங் தொழில்நுட்பத்தில் (Next Generation Networking ) அப்கிரேடு செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் பண்டி மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. பண்டி மற்றும் ஹின்டொலி பகுதிகளில் அப்கிரேடு செய்யப்பட்டு மற்ற பகுதிகளில் வரும் நாட்களில் அப்கிரேடு செய்யும் பணிகள் நிறைவடையும் என டெலிகாம் மாவட்ட மேலாளர் பி.கே. அகர்வால் தெரிவித்துள்ளார்.

மொபைல் போன்களில் சாட்டிங், எஸ்எம்எஸ், வீடியோ காலிங், பெர்சனல் ரிங் பேக் டோன் உள்ளிட்டவற்றை லேன்ட்லைன் போன்களிலும் பயன்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்த வசதிகளை பயன்படுத்த லேன்ட்லைன் போன் IP போனுடன் அப்கிரேடு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

லேன்ட்லைன் நம்பர்களை மொபைல் போனுடன் இணைத்து லேண்ட்லைன் சேவைகளை வாடிக்கையாளர்கள் எங்கிருந்தும் பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார். அந்த வகையில் லேன்ட்லைன் அழைப்புகளை மொபைல் போனிலும் பெற முடியும். இத்துடன் 2ஜி டவர்கள் இனி காம்போ பிடிஎஸ்-ஆக அப்கிரேடு செய்யப்படும் என்பதால் 3ஜி சேவைகளை பயன்படுத்த முடியும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)