போலிகளை ஒழிக்க புதிய நடைமுறை போலிகளை ஒழிக்க புதிய நடைமுறை ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘கிறிஸ் கேப்பிடல்’ ஆலோசகராக இணைந்தார் அருந்ததி பட்டாச்சார்யா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2018
00:55

மும்பை:நிதிச் சேவை துறை­யில் உள்ள, ‘கிறிஸ் கேப்­பி­டல் அட்­வை­சர்ஸ்’ நிறு­வ­னத்­தின் ஆலோ­ச­கராக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யா­வின் முன்­னாள் தலை­வர், அருந்­ததி பட்­டாச்­சார்யா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.


எஸ்.பி.ஐ., தலை­வ­ராக, நான்கு ஆண்­டு­கள் பணி­யாற்­றிய, அருந்­ததி பட்­டாச்­சார்யா, 2017 அக்­டோ­ப­ரில் ஓய்வு பெற்­றார்.இதை­ய­டுத்து, அவர், கிறிஸ் கேப்­பி­டல் அட்­வை­சர்ஸ் நிறு­வ­னத்­தில், ஆலோ­ச­க­ராக இணைந்­துள்­ளார். அவர், நிறு­வ­னத்­தின் செயல் திட்­டங்­கள் மற்­றும் முத­லீ­டு­கள் தொடர்­பான ஆலே­ாச­னை­களை வழங்­கு­வார் என, கிறிஸ் கேப்­பி­டல் செய்தி தொடர்­பா­ளர் தெரி­வித்­துள்­ளார்.


கிறிஸ் கேப்­பி­டல் நிறு­வ­னம், மேக்மா பின்­கார்ப், ஹீரோ பின்­கார்ப், தேசிய பங்­குச் சந்தை உள்­ளிட்ட நிறு­வ­னங்­களில், பங்கு மூல­த­னம் மேற்­கொண்­டு உள்­ளது.ஏற்­கனவே, ஆக்­சிஸ் வங்கி, செஞ்­சூ­ரி­யன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி உள்­ளிட்ட வங்­கி­க­ளி­லும் முத­லீடு செய்­துள்­ளது.
வங்­கித் துறை­யில் உயர் பதவி வகிப்­போர், ஓய்வு பெற்ற பின், பங்கு முத­லீட்டு நிறு­வ­னங்­களில் ஆலோ­ச­க­ராக சேர்­வது வாடிக்­கை­யாக உள்­ளது.


ரிசர்வ் வங்கி முன்­னாள் துணை கவர்­னர், ஆனந்த் சின்கா, 2015ல், ஓய்வு பெற்ற பின், சர்­வ­தேச பங்கு முத­லீட்டு நிறு­வ­ன­மான, கே.கே.ஆர்.,இல் ஆலோ­ச­க­ராக இணைந்­தார்.தொழி­ல­தி­பர் ரத்­தன் டாடா, ‘கலாரி கேப்­பி­டல், ஜங்­கிள் வெஞ்­சர்ஸ்’ உள்­ளிட்ட சில துணி­கர முத­லீட்டு நிறு­வ­னங்­களில், ஆலோ­ச­க­ராக உள்­ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)