ஏலக்காய் விலை கிலோ ரூ.2,000 ஏலக்காய் விலை கிலோ ரூ.2,000 ... பி.எப்., பய­னா­ளி­க­ளுக்கு புதிய மென்­பொ­ருள் பி.எப்., பய­னா­ளி­க­ளுக்கு புதிய மென்­பொ­ருள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
3 ஊரக வங்கி இணைப்பு மத்திய அரசு நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2019
23:44

புதுடில்லி:மத்திய அரசு, 3பிராந்திய ஊரக வங்கிகளை, ஒரே வங்கியாக இணைத்துள்ளது.


இதன்படி, பஞ்சாப் கிராமின் பேங்க், மால்வா கிராமின் பேங்க், சட்லஜ் கிராமின் பேங்க் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.இந்த மூன்று வங்கிகள், ‘நபார்டு’ எனப்படும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி; பஞ்சாப் மாநில அரசு மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க்; ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் அண்டு சிந்து பேங்க் ஆகியவற்றின் துணை வங்கிகள் ஆகும்.


மூன்று பிராந்திய ஊரக வங்கிகளை ஒன்றிணைக்கும் திட்டத்திற்கு, தாய் வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளன.இதையடுத்து, மூன்று ஊரக வங்கிகளின் நலன் மற்றும் அவை சேவை அளிக்கும் பகுதிகளின் வளர்ச்சிக்காக, மத்திய அரசு, இணைப்பு நடவடிக்கையை மேற் கொண்டு உள்ளது.வங்கிகள் ஒன்றிணைப்பு, நடப்பு ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக, மும்பை பங்குச் சந்தைக்கு, பஞ்சாப் அண்டு சிந்து பேங்க் தெரிவித்துள்ளது.நாட்டில், 53 பிராந்திய ஊரக வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)