சென்னை, பெங்களூரில் வீடு விற்பனை அமோகம் சென்னை, பெங்களூரில் வீடு விற்பனை அமோகம் ... தங்கம் விலை சிறிது சரிவு தங்கம் விலை சிறிது சரிவு ...
பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் : ரூபாயின் மதிப்பு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
11:04

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளான இன்று(பிப்.,12) ஏற்ற, இறக்கமான சூழலில் வர்த்தகமாகின்றன. பணவீக்கம், தொழில் துறை உற்பத்தி விபரங்கள் இன்று வெளியாக இருப்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பு காரணமாகவும், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்வதாலும் ஏற்ற, இறக்கமான சூழல் நிலவுகிறது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 3.66 புள்ளிகள் சரிந்து, 36,391.37ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 3.95 புள்ளிகள் சரிந்து 10,884.85ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து காலை 11மணியளவில் சென்செக்ஸ் 3.32 புள்ளிகள் சரிந்தும், நிப்டி 3.4 புள்ளிகள் உயர்ந்தும் வர்த்தகமாகின.

ரூபாயின் மதிப்பு ஏற்றம்

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக காணப்பட்டாலும், ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. 11மணியளவில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் உயர்ந்து ரூ.70.94ஆக வர்த்தகமானது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)