வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 மார்2019
23:15
ஒழுங்குமுறை விதிகளை மீறியதற்காக, கர்நாடகா வங்கிக்கு, 4 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.இந்தியாவின் ஆன்லைன் கேமிங் துறை வருவாய், 2023 நிதியாண்டில் 11 ஆயிரத்து, 900 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.நிதி சிக்கலில் சிக்கிக் கொண்டதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 23 விமானங்கள், பறக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில், வீட்டு உபயோக சாதனங்களுக்கான சந்தையில், 20 சதவீதத்தை கைப்பற்ற, வோல்டாஸ் நிறுவனம் திட்டமிடுகிறது.கோட்டக் மகிந்திரா பேங்க், தொழில்நுட்ப தீர்வுகளுக்காக சி.2.எப்.ஓ., நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 04,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 04,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 04,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 04,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!