வர்த்தகம் » பொது
மைண்டுடிரீ நிர்வாகிகள் ராஜினாமா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 ஜூலை2019
23:57
புதுடில்லி:‘மைண்டுடிரீ’ நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட, மூவர், தங்கள் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.
மைண்டுடிரீ நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி, ரோஸ்டவ் ராவணன், தலைவர், கிருஷ்ணகுமார் நடராஜன், துணைத் தலைவர், என்.எஸ்.பார்த்தசாரதி ஆகியோர், தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.மைண்டுடிரீ நிறுவனத்தின், 60 சதவீத பங்குகளை, அதாவது பெரும்பான்மை பங்குகளை, ‘எல் அண்டு டி’ நிறுவனம் கையகப்படுத்திவிட்டதால், இந்த முடிவை இவர்கள் எடுத்திருப்பதாக தெரிகிறது.
நேற்று நடைபெற்ற, நிர்வாக உறுப்பினர்கள் குழு கூட்டத்தில், இவர்கள், தங்கள் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தனர்.இருப்பினும், வரும், 17ம் தேதி வரை, இவர்கள் தங்கள் பொறுப்புகளை தொடர்வர் என, நிறுவன குறிப்பு தெரிவித்து உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 05,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 05,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 05,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 05,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!