‘மைண்டு டிரீ’ தனியாக செயல்படும்: எல் அண்டு டி நிறுவனம் அறிவிப்பு ‘மைண்டு டிரீ’ தனியாக செயல்படும்: எல் அண்டு டி நிறுவனம் அறிவிப்பு ... பதற வைத்த பங்கு சந்தை : 5 லட்சம் கோடி ரூபாய் இரண்டு நாட்களில் இழப்பு பதற வைத்த பங்கு சந்தை : 5 லட்சம் கோடி ரூபாய் இரண்டு நாட்களில் இழப்பு ...
வங்கிகள் வட்டியை குறைக்க சக்திகாந்த தாஸ் அறிவுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2019
04:39

புதுடில்லி:‘ரிசர்வ் வங்கி, மூன்று முறை வட்டி விகிதத்தை குறைத்துள்ள நிலையில், அதன் பலனை, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கொடுக்க வேண்டும்’’ என, ரிசர்வ் வங்கியின் கவர்னர், சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 0.75 சதவீதம் குறைத்துள்ளது. எனவே வங்கிகள், வீட்டுக் கடன், தனிநபர் கடன்கள் மூலம், ரெப்போ வட்டிவிகித குறைப்பின் பலனை, வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.ரிசர்வ் வங்கி, 0.50 சதவீதம் வட்டியை குறைத்தும், வாடிக்கையாளர்களுக்கு 0.21 சதவீதம் அளவுக்கே பலன் கிடைத்துஉள்ளது.
உண்மையில், ஒட்டுமொத்த வங்கி அமைப்பில், பணப்புழக்கம் உபரி அளவுக்கு அதிகமாக உள்ளது. வங்கிகளுக்கு பணப்புழக்க பிரச்சினை இருந்தால், ரிசர்வ் வங்கி அதை தீர்க்க ஆதரவு வழங்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)