ஜூலை ஜி.எஸ்.டி., வசூல் 1.02 லட்சம் கோடி ரூபாய் ஜூலை ஜி.எஸ்.டி., வசூல் 1.02 லட்சம் கோடி ரூபாய் ... தங்கம் விலை இன்று(ஆக.,3) மேலும் ரூ.264 அதிகரிப்பு தங்கம் விலை இன்று(ஆக.,3) மேலும் ரூ.264 அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எஸ்.பி.ஐ., நிகர லாபம் 2,312 கோடி ரூபாயாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2019
23:49

புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ., ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 2 ஆயிரத்து, 312 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது.



அதிக வருவாய் மற்றும் வாரா கடன் குறைந்தது ஆகிய காரணங்களால், இந்த உயர்வை நிறுவனம் ஈட்டியுள்ளது.கடந்த நிதியாண்டில், இதே காலகட்டத்தில், வங்கி, 4 ஆயிரத்து, 876 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.வங்கியின், மொத்த வருமானம், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 65 ஆயிரத்து, 493 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே மதிப்பீட்டு மாதத்தில், 70 ஆயிரத்து, 653 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.



சொத்துகளுடன் ஒப்பிடும்போது, வங்கியின் மொத்த வாரா கடன், 7.53 சதவீதமாக குறைந்து உள்ளது. இதுவே, கடந்த காலாண்டில், இதே காலகட்டத்தில், 10.69 சதவீதமாக இருந்தது. வங்கியின் நிகர வாரா கடன், 3.07 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 5.29 சதவீதமாக அதிகரித்திருந்தது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)