‘ஜி.எஸ்.டி., சர்வே’ துவக்கம்; மத்திய அரசுக்கு அறிக்கை ‘ஜி.எஸ்.டி., சர்வே’ துவக்கம்; மத்திய அரசுக்கு அறிக்கை ...  இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி குறையும்; ஜி.டி.பி., 5.7 சதவீதமாக சரியும் என, ‘நோமுரா’ கணிப்பு இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி குறையும்; ஜி.டி.பி., 5.7 சதவீதமாக சரியும் என, ... ...
‘பார்லே’வில் 10,000 பேர் வேலை பறிபோகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
06:47

புதுடில்லி: ‘விற்பனை சரிவு காரணமாக, 10 ஆயிரம் பேர் வரை, வேலையிழப்புக்கு ஆளாகலாம்’ என, பார்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.


நாட்டின் முன்னணி பிஸ்கெட் நிறுவனங்களுள் ஒன்றான, பார்லே நிறுவனத்தின் விற்பனையில், கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 10 ஆயிரம் பேர் வரை வேலையிழப்புக்கு ஆளாகலாம் என, பார்லே நிறுவன பிரிவுகளின் தலைவர், மயாங் ஷா தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது: பொருளாதார வளர்ச்சி குறைவதால், கிராமப்புற பகுதிகளில் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுஉள்ளது.இதனால், உற்பத்தி பாதிக்கப்படும். இதையடுத்து, 10 ஆயிரம் பேர் வரை வேலையிழப்புக்கு ஆளாக நேரிடும். பொருளாதார வளர்ச்சி குறித்து, அரசு உடனடியாக தலையிடாவிட்டால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார். பார்லே நிறுவனத்தில், ஒரு லட்சம் நேரடி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)