பங்குச்சந்தைகளில் ஏற்றம்; ரூபாயின் மதிப்பு சரிவுபங்குச்சந்தைகளில் ஏற்றம்; ரூபாயின் மதிப்பு சரிவு ...  வீட்டில் இருந்து வேலை என்.டி.பி.சி., அறிமுகம் வீட்டில் இருந்து வேலை என்.டி.பி.சி., அறிமுகம் ...
தங்கம் விலை புது உச்சம்: சவரன் ரூ.304 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
11:53

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இன்று(ஆக.,26) புதிய உச்சமாக சவரன் ரூ.304 உயர்ந்து, ரூ.29,744ஆக விற்பனையாகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாளில் ரூ.30 ஆயிரத்தை தொடும் என தெரிகிறது.

உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக தினம் ஒரு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

சென்னை, தங்கம் விலை சந்தையில் இன்று காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,718க்கும், சவரன் ரூ.304 உயர்ந்து ரூ.29,744க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.39,760க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை உயர்ந்து 90 காசுகள் உயர்ந்து ரூ.50.10ஆக விற்பனையாகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)