வர்த்தகம் » பொது
தாக்குப்பிடிக்குமா?
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 நவ2019
03:24
‘ஐபோன் – 11’ வரிசையை அறிமுகப்படுத்திய ஒரு மாதத்திற்கு பிறகு, அடுத்ததாக, ‘ஏர்பாட் புரோ இயர்போனை’ அறிமுகம் செய்துள்ளது,
‘ஆப்பிள்’ நிறுவனம்.இந்த இயர்போனில், வெளிச் சத்தங்களை கண்டறிந்து, அவற்றை தடுத்து, துல்லியமான ஒலியை கேட்க வகை செய்யப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட புதிய, ‘பீட்ஸ் சோலோ புரோ ஹெட்போனில்’ உள்ள தொழில்நுட்ப வசதி இதிலும் உள்ளது. ‘சார்ஜ்’ ஏற்றினால், 24 மணி நேரம் தாக்குப் பிடிக்கும். ஆனால், விலை நமக்கு தாக்குப் பிடிக்குமா என பார்த்துக் கொள்ள வேண்டும்.விலை: 24,900 ரூபாய்
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 17,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 17,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 17,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 17,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!