வர்த்தகம் » பொது
அதிக சந்தை முதலீடு ஆர்.ஐ.எல்., சாதனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 நவ2019
04:29
புதுடில்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான, ஆர்.ஐ.எல்., எனப்படும், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட்’ நிறுவனம், 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை முதலீட்டை கொண்டுள்ள, நாட்டிலேயே முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை நேற்று படைத்தது.
பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி, ரிடெய்ல் மற்றும் தொலை தொடர்பு சேவையில் முன்னணி நிறுவனமாக விளங்கும், ஆர்.ஐ.எல்., சாதனை, நேற்று வெளியானதை அடுத்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் விற்பனை சிறப்பாக இருந்தது. ‘இன்ட்ரா டே’ எனப்படும் ஒரே நாள் விற்பனையில், ௦.௯௭ சதவீதம் உயர்வு இருந்தது. பி.எஸ்.இ., பங்குச் சந்தையில், ஒரு பங்கின் விலை, அதிகபட்சம், 1,581 ரூபாய் என்ற சாதனை விலைக்கு விற்பனையானது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 29,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 29,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 29,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 29,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!