ஏற்றுமதி நடைமுறை இரண்டு நாள் பயிற்சிஏற்றுமதி நடைமுறை இரண்டு நாள் பயிற்சி ...  ‘வோடபோன் ஐடியா’வை மூடுவதை தவிர வழியில்லை:நிறுவனத் தலைவர் குமாரமங்கலம் பிர்லா குமுறல் ‘வோடபோன் ஐடியா’வை மூடுவதை தவிர வழியில்லை:நிறுவனத் தலைவர் குமாரமங்கலம் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை செபியின் புதிய அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2019
00:28

புதுடில்லி:அடிப்படை ஆதாரத்துக்கான ஆவணங்கள் இன்றி தெரிவிக்கப்படும் புகார்கள் மீது, இனி நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என, பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான, ‘செபி’ தெரிவித்துள்ளது.

இது குறித்து, செபியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இனிமேல் முதலீட்டாளர்கள் தாங்கள் யார் என்பதை தெரியப்படுத்தி, புகார்களுக்கு தேவைப்படும் ஆவண ஆதாரங்களையும் அளித்தால் மட்டுமே, அவர்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.பல புகார்களில், வழங்கியவரை மீண்டும் தொடர்பு கொள்ள முடிவதில்லை.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செபி இம்முடிவுக்கு வருவதற்கு, சாருல் சிங் என்ற பெயரில் புகார் வழங்கியவர் காரணமாகி இருக்கிறார்.இவர், எம்.ஐ.ஐ., எனும் உள்கட்டமைப்பு நிறுவனத்துக்கு எதிராக பல புகார்களை அளித்து வந்துள்ளார். தொடர்ச்சியாக பல புகார்களை தெரிவித்து, ஒவ்வொன்றின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி வந்துள்ளார்.இதற்காக அவர், எந்த அடிப்படை ஆதாரங்களையும் வழங்கவில்லை.


இதையடுத்து, ஆராய்ந்தபோது அவர் பெயர் போலியானது என்பதும், அவர் வழங்கிய தொலைபேசி எண், முகவரி தவறானது என்பதும் தெரிய வந்துள்ளது. அவரது, ‘இ – மெயில்’ மூலமாகவும் எந்த பதிலையும் பெற இயலவில்லை.இதையடுத்தே இம்முடிவுக்கு செபி வந்துள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)