வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் பணக்காரர்கள் நடப்பாண்டு பட்டியல் வெளியீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 டிச2019
00:40
புதுடில்லி:இந்தியாவின், நம்பர் ஒன் பணக்கார ரியல் எஸ்டேட் தொழில்முனைவோராக எம்.பி. லோதா, 32 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன், முதலிடம் வகிப்பதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.ஹுருன் மற்றும் குரோஹ் இந்தியா நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள, 2019ம் ஆண்டுக்கான, இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த பணக்காரர்கள் பட்டியலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம், 100 பேர் பட்டியலில், இதில், லோதா டெவலப்பர்ஸ் நிறுவனர் எம்.பி. லோதா, 31 ஆயிரத்து 960 கோடி ரூபாயுடன் முதலிடம் பிடித்துள்ளார்.இவரை அடுத்து, டி.எல்.எப்., நிறுவனத்தின் ராஜீவ் சிங், 25 ஆயிரத்து 80 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில், எம்பஸி குழுமத்தின் நிறுவனர் ஜிதேந்திர விர்வானி, 24 ஆயிரத்து 750 கோடி ரூபாயுடன் உள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, எம்.பி.லோதாவின் சொத்து மதிப்பு, 12 சதவீதமும் ராஜிவ் சிங்கின் சொத்து மதிப்பு, 42 சதவீதமும் அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
விற்பனை ஆகாத வீடுகள்மார்ச் காலாண்டில் அதிகரிப்பு டிசம்பர் 10,2019
புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டில், விற்பனை ஆகாத வீடுகளின் எண்ணிக்கை 1 சதவீதம் ... மேலும்
ரியல் எஸ்டேட் நிலவரம்: வீடுகள் விலை அதிகரிக்கும் டிசம்பர் 10,2019
புதுடில்லி,-–வீடுகளின் விலை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என, ... மேலும்
ரியல் எஸ்டேட் துறையில் ‘டாப் 1’ கோடீஸ்வரர் டிசம்பர் 10,2019
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையில், ‘டாப் 1’ கோடீஸ்வரர் என்ற சிறப்பை, டி.எல்.எப்., நிறுவன தலைவர் ராஜீவ் சிங் ... மேலும்
வீடுகள் விற்பனை 7 சதவீதம் உயர்வு டிசம்பர் 10,2019
புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 8 முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை 7 சதவீதம் ... மேலும்
வீடுகள் விலை அதிகரிப்பு 51வது இடத்தில் இந்தியா டிசம்பர் 10,2019
புதுடில்லி:வீடுகள் விலை அதிகரிப்பதில், உலகளவில், இந்தியா 51வது இடத்தில் இருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!