மூன்றாம் நபர் இழப்பீடுக்கு உச்சவரம்பு பொது காப்பீடு நிறுவனங்கள் யோசனை மூன்றாம் நபர் இழப்பீடுக்கு உச்சவரம்பு பொது காப்பீடு நிறுவனங்கள் யோசனை ... நிறுவனங்களுக்கு விரைவில் சுய சான்று நிறுவனங்களுக்கு விரைவில் சுய சான்று ...
18 விமான சேவையை நிறுத்தியது ‛கோ ஏர்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2019
04:35

புது டில்லி: விமான பணி யாளர் பற்றாக்குறை மற்றும் விமானங்கள் இல்லாததால், தனியார் விமானபோக்குவரத்து நிறுவனமான, ‘கோ ஏர்’நேற்று, 18 உள்நாட்டு விமான சேவையை ரத்துசெய்தது.
குறைந்த கட்டணத்தில், விமான சேவை வழங்கும், தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான, கோ ஏர், ஏ–320 நியோ மாடல் விமானங்களின் இயந்தி ரங்களில்ஏற்பட்ட கோளாறு காரணமாக, பல விமானங்கைள சேவையி லிருந்து நிறுத்தி உள்ளது.

இந்நிலையில், நேற்று அந்த விமான நிறுவனத்தின், உள்நாட்டு போக்குவரத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. டில்லி, மும்பை பெங்களூரு, கோல்கட்டா மற் றும் புனே வழித்தடங்களில் 18 விமான சேவைகளை நிறுத்தியது; இதனால், பயணியர் கடும் பாதிப்பு அடைந்தனர்.இதற்கு கார ணம், ேபாதிய விமானங்கள் இல்லாதது மற்றும் விமான பணி யாளர்கள் பற்றாக்குறையே கார ணம் என்பது தெரிந்தது எனினும், அந்த நிறுவனம் நேறு காரணத்தை கூறியது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)