வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எச்.டி.எப்.சி., வங்கி புதிய, ‘ஆப்’ அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 ஜன2020
23:56

மும்பை:நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான, எச்.டி.எப்.சி., விரைவில் அறிமுகம் செய்ய உள்ள, ‘மொபைல் போன் ஆப்’ மூலம், வழிபாட்டு அமைப்புகள், சங்கங்கள் மற்றும் கிளப்புகளுக்கான நன்கொடை மற்றும் கட்டணங்களை செலுத்த முடியும்.
இது குறித்து, அந்த வங்கியின் தலைவர் ஸ்மிதா பகத் கூறும் போது, ‘‘நாட்டில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வழிபாட்டு அமைப்புகள், சங்கங்கள், கிளப்புகள் உள்ளன. அவற்றிற்கு ஏராளமானோர் நன்கொடை அனுப்புகின்றனர். அத்தகையோர், நாங்கள் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள மொபைல் போன் ஆப்பை, டவுண்லோடு செய்து, கூடுதல் கட்டணம் இன்றி பணம் செலுத்தலாம்,’’ என்றார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஜனவரி 09,2020
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஜனவரி 09,2020
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா ஜனவரி 09,2020
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு ஜனவரி 09,2020
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!