வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எச்.டி.எப்.சி., வங்கி புதிய, ‘ஆப்’ அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 ஜன2020
23:56
மும்பை:நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான, எச்.டி.எப்.சி., விரைவில் அறிமுகம் செய்ய உள்ள, ‘மொபைல் போன் ஆப்’ மூலம், வழிபாட்டு அமைப்புகள், சங்கங்கள் மற்றும் கிளப்புகளுக்கான நன்கொடை மற்றும் கட்டணங்களை செலுத்த முடியும்.
இது குறித்து, அந்த வங்கியின் தலைவர் ஸ்மிதா பகத் கூறும் போது, ‘‘நாட்டில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வழிபாட்டு அமைப்புகள், சங்கங்கள், கிளப்புகள் உள்ளன. அவற்றிற்கு ஏராளமானோர் நன்கொடை அனுப்புகின்றனர். அத்தகையோர், நாங்கள் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள மொபைல் போன் ஆப்பை, டவுண்லோடு செய்து, கூடுதல் கட்டணம் இன்றி பணம் செலுத்தலாம்,’’ என்றார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 09,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 09,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 09,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 09,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!