உலகளவில் கம்ப்யூட்டர் விற்பனை 2011க்குப் பிறகு அதிகரிப்புஉலகளவில் கம்ப்யூட்டர் விற்பனை 2011க்குப் பிறகு அதிகரிப்பு ... அதிக காப்புரிமை பெற்ற நாடுகளில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் அதிக காப்புரிமை பெற்ற நாடுகளில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் ...
அமேசான் நிறுவனம் இந்தியாவில் ரூ.7,100 கோடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2020
01:45

புதுடில்லி:அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, ஜெப் பெசோஸ் நேற்று, இந்தியாவில் உள்ள, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களை, டிஜிட்டல்மயமாக்குவதற்கு, 7,100 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.


டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜெப் பெசோஸ், இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், அமேசான் நிறுவனம், தனது உலகளாவிய தளத்தை பயன்படுத்தி, 2025ம் ஆண்டில், 71 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்களை, ஏற்றுமதி செய்யும் என்றும் தெரிவித்தார்.
மேலும், 21ம் நூற்றாண்டை பொறுத்தவரை, இந்தியா அமெரிக்கா கூட்டு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.


மின்னணு வர்த்தகத்தில், அமேசான் வழங்கும் அதீத தள்ளுபடிகள் உள்ளிட்டவை குறித்து, உள்நாட்டு நிறுவனங்கள் எதிர்ப்பு குரல் எழுப்பி வரும் நிலையில், ஜெப் பெசோஸ் இத்தகைய உறுதிமொழிகளை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)