வர்த்தகம் » பொது
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : ரிசர்வ் வங்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 பிப்2020
13:00
மும்பை : இந்தாண்டின் ரிசர்வ் வங்கியின் முதல் கூட்டம், பட்ஜெட் தாக்கலுக்கு பின்பு இன்று(பிப்., 6) மும்பையில் கவர்னர் சக்திகாந்ததாஸ் தலைமையில் நடந்தது. கடந்தாண்டு பிப்., முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் ரூ.1.35 காசுகள் குறைக்கப்பட்ட நிலையில் இன்றைய கூட்டத்தில் எதுவும் மாற்றப்படவில்லை. தற்போது நடப்பில் உள்ளதே தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதத்தில் தொடருகிறது. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. அடுத்தாண்டுகளில் இது 6 சதவீதமாக உயரலாம் என கணிக்கிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 06,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 06,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 06,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 06,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!