‘ஆதார்’ எண் அளித்தால் உடனே, ‘இ – பான் கார்டு’ ‘ஆதார்’ எண் அளித்தால் உடனே, ‘இ – பான் கார்டு’ ...  முதலீட்டு மானியத்தில் 8,000   பேர் பயன் முதலீட்டு மானியத்தில் 8,000 பேர் பயன் ...
கிருஷ்ணாபுரம் வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2020
23:32

புதுடில்லி:மத்திய அரசு, கிருஷ்ணாபுரம் வெங்காயம் ஏற்றுமதிக்கு, நிபந்தனைகளுடன் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.


வெங்காயம் விலை உயர்வு காரணமாக, கடந்த ஆண்டு, அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கிருஷ்ணாபுரம் வெங்காய ஏற்றுமதிக்கு மட்டும், நிபந்தனைகளின் பேரில், அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, மார்ச் 31வரை, 10ஆயிரம் டன் கிருஷ்ணாபுரம் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


ஏற்றுமதியாளர், ஆந்திர அரசின் தோட்டக்கலை துறையின் சான்றுடன், சென்னை துறைமுகம் மூலமாக மட்டுமே வெங்காயம் ஏற்றுமதி செய்ய வேண்டும்.கிருஷ்ணாபுரம் வெங்காயத்திற்கு, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. ஆனால், அவ்வெங்காயத்தின் அளவு, அமிலத்தன்மை காரணமாக, இந்திய இல்லத்தரசிகள், கிருஷ்ணாபுரம் வெங்காயத்தை, சமையலுக்கு பயன்படுத்த பெரிதும் விரும்புவதில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)