‘மியூச்சுவல் பண்டு’களின் சொத்து மதிப்பு உயர்வு:ஜனவரி இறுதியில் ரூ.27.85 லட்சம் கோடியாக உச்சம் தொட்டது ‘மியூச்சுவல் பண்டு’களின் சொத்து மதிப்பு உயர்வு:ஜனவரி இறுதியில் ரூ.27.85 ... ... கோவை முதலீட்டாளர்களை ஈர்க்கும் ராஜஸ்தான்! கோவை முதலீட்டாளர்களை ஈர்க்கும் ராஜஸ்தான்! ...
வேளாண் ஏற்றுமதிக்கு கூடுதல் ஆய்வகங்கள்: கோவை, திருப்பூர், நீலகிரிக்கு வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2020
18:09

வேளாண் மற்­றும் பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வுத் தயா­ரிப்பு ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்­கும் நோக்­கில், ஏற்­று­மதி தரச்­சோ­தனை ஆய்­வ­கங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. தமி­ழ­கத்­தில் மட்­டும் 23 ஆய்­வ­கங்­கள் உரு­வா­கின்­றன.

நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை உயர்த்த, வேளாண் பொருட்­கள் ஏற்­று­ம­தி­யில், மத்­திய அரசு கவ­னம் செலுத்­து­கிறது. வேளாண் விளை­பொ­ருட்­களை, மதிப்­புக்­கூட்­டப்­பட்ட பொரு­ளாக மாற்­று­வ­தன் மூலம், ஏற்­று­மதி மதிப்பை உயர்த்த முடி­யும். ஏற்­று­மதி செய்­யப்­படும் வேளாண் மற்­றும் பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வுத் தயா­ரிப்­பு­கள், ஆய்­வ­கச் சோத­னைக்­குப் பின்பே, வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­ம­தி­யா­கின்­றன.இதன் அடிப்­ப­டை­யில், வேளாண் மற்­றும் பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வுத் தயா­ரிப்­பு­கள் ஏற்­று­மதி மேம்­பாட்டு அமைப்பு, நாட்­டில் கூடு­த­லாக 135 ஆய்­வ­கங்­களை உரு­வாக்­கு­கிறது. இவற்­றை­யும் சேர்த்து, நாட்­டில் 186 ஆய்­வ­கங்­கள் இயங்­கும். இதன்­மூ­லம், ஏற்­று­மதி தரச்­சோ­த­னை­களை எளி­தாக்க முடி­யும்.

வேளாண் அதி­கா­ரி­கள் கூறு­கை­யில், ‘தமி­ழ­கத்­தில் மட்­டும், புதி­தாக 23 ஆய்­வ­கங்­கள் அமைய உள்­ளன. ஆய்­வ­கங்­க­ளுக்­கான அங்­கீ­கார நடை­மு­றை­களும் எளி­தாக்­கப்­பட உள்­ளன. இதன் மூலம், ஏற்­று­மதி அளவை இரு­ம­டங்­காக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. கோவை, திருப்­பூர், நீல­கிரி மாவட்­டங்­களில் இருந்து அதி­க­ள­வில் வேளாண் மற்­றும் பதப்­ப­டுத்­தப்­பட் உண­வுப்­பொ­ருள் தயா­ரிப்­பு­களை அதி­க­ள­வில் ஏற்­று­மதி செய்ய இய­லும்’ என்­ற­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)