வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு 40 சதவீதம் அதிகரிப்பு வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு 40 சதவீதம் அதிகரிப்பு ...  பொதுத்துறை நிறுவனங்களின் வருமானம் அதிகரிப்புகடந்த நிதியாண்டில் 24.41 லட்சம் கோடி ரூபாய் குவித்தன பொதுத்துறை நிறுவனங்களின் வருமானம் அதிகரிப்புகடந்த நிதியாண்டில் 24.41 ... ...
கோல்டு இ.டி.எப்., திட்டங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2020
23:43

புதுடில்லி:தங்கத்தில் முதலீடு செய்யும், ஆவண வடிவிலான, கோல்டு இ.டி.எப்., திட்டங்களில், கடந்த ஜனவரி மாதத்தில், 202 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.


இது கடந்த, 7 ஆண்டுகளில் இல்லாத அளவாகும்.உலகின் பல்வேறு இடங்களில், புவிசார் அரசியல் காரணமாக எழுந்த அழுத்தங்கள், உலக பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதி, கோல்டு இ.டி.எப்., திட்டங்களில் முதலீட்டை அதிகரித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாகவே, இத்திட்டத்தில் முதலீடுகள் அதிகரித்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்.இது குறித்து, இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ஆம்பி தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில், கடந்த ஜனவரியில் முதலீடுகள் அதிகரித்து உள்ளது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரியில், 202 கோடி ரூபாய், கோல்டு இ.டி.எப்., திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.


இதற்கு முந்தைய மாதமான டிசம்பரில்,27 கோடி ரூபாய் அளவுக்கே முதலீடுகள் மேற்கொள்ள பட்டுள்ளன. கடந்த நவம்பரில், 7.68 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன் அதிகபட்சமாக, கடந்த, 2012ம் ஆண்டு டிசம்பரில், 474 கோடி ரூபாய், கோல்டு இ.டி.எப்., திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு இருந்தது.

கடந்த ஜனவரி மாதத்தில், அனைத்து மியூச்சுவல் பண்டு திட்டங்களிலும் சேர்த்து, மொத்தம், 1.2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுஉள்ளது.கடந்த டிசம்பர் மாதத்தில், மொத்தம், 61 ஆயிரத்து, 810 கோடி ரூபாய், மியூச்சுவல் பண்டு திட்டங்களிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)