வளர்ச்சி 4.8 சதவீதமாக இருக்கும் ஐக்கிய நாடுகள் சபை கணிப்புவளர்ச்சி 4.8 சதவீதமாக இருக்கும் ஐக்கிய நாடுகள் சபை கணிப்பு ...  பெருத்த சரிவை காணும் பெட்ரோல், டீசல் தேவை பெருத்த சரிவை காணும் பெட்ரோல், டீசல் தேவை ...
காணொலியில் அவசரகால கூட்டம் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2020
22:50

புது­டில்லி:கொரோனா பாதிப்­பால், நாடு முடக்­கப்­பட்ட நிலை­யில், நிறு­வ­னங்­கள், தங்­க­ளு­டைய பொதுக் குழு கூட்­டத்தை கூட்­டு­வ­தற்­கும் தடை இருந்­தது.இந்­நி­லை­யில், மத்­திய அரசு, நிறு­வ­னங்­கள் அவ­ச­ர­கால கூட்­டத்தை கூட்­டு­வ­தற்கு, தற்­போது அனு­மதி வழங்கி உள்­ளது.


தரவு பட்டியல்

காணொலி மூலம் கூட்­டம் கூட்­டு­வ­தற்­கும், திட்­டங்­க­ளுக்­கான அனு­ம­தியை பெறு­வ­தற்கு, எலக்ட்­ரா­னிக் வாக்­க­ளிப்பை பெற்­றுக்­கொள்­வ­தற்­கும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.
குறைந்­த­பட்­சம், 1,000 பங்­கு­தா­ரர்­க­ளைக் கொண்ட, பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­பட்ட
நிறு­வ­னங்­கள், தங்­க­ளது பொதுக் குழு கூட்­டத்தை கூட்­டு­வ­தற்­கும், எலக்ட்­ரா­னிக் முறை­யில் திட்­டங்­களை அனு­ம­திப்­ப­தற்­கான வாக்­கு­க­ளைப் பெறு­வ­தற்­கும், மத்திய அரசு தற்­போது அனு­மதி வழங்கி உள்­ளது.

பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­ப­டாத பிற நிறு­வ­னங்­கள், மின் அஞ்­சலை பயன்­ப­டுத்தி, பங்­கு­தா­ரர்­களின் அனு­ம­தியை பெற்றுக் ­கொள்­ள­லாம் என­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.பங்­கு­தா­ரர்­களின் அனு­மதி குறித்த தர­வு­களை பாது­காத்து வைத்­துக் கொள்­ளு­மா­றும்,
பட்­டி­ய­லி­டப்­பட்ட நிறு­வ­னங்­கள், வெளிப்­ப­டைத்­தன்­மையை தொட­ரும் வகை­யில்,
தீர்­மா­னங்­களை அதன் இணை­ய­த­ளங்­களில் வெளி­யி­டு­மா­றும் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுஉள்­ளது.

அனு­மதி

மேலும், அனைத்து தீர்­மா­னங்­க­ளை­யும், 60 நாட்­க­ளுக்­குள்­ளாக, நிறு­வன பதி­வா­ளர்
அலு­வ­ல­கத்­தில் பதிவு செய்ய வேண்­டும் என்­றும் கூறப்­பட்­டுஉள்­ளது.இதற்கு ஏது­வாக அனைத்து தீர்­மா­னங்­கள் குறித்­தும் அவற்­றுக்குபங்­கு­தா­ரர்­கள் வழங்­கிய அனு­ம­தி­க­ளை­யும் நிறு­வ­னங்­கள், தங்­களின் இணைய தள­ பக்­கத்­தில் வெளி­யி­டப்­பட வேண்­டும் என்­றும்
தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் பங்­கு­ தா­ரர்­கள் கூட்­டத்­துக்கு நேர­டி­யாக வர வேண்­டிய தேவை இருக்­காது.

இந்த அனு­மதி, ஜூன் 30 வரை மட்­டுமே செல்­லு­ப­டி­யா­கும். ஏற்­க­னவே, கடந்த மார்ச் மாதத்­தில், நிறு­வ­னங்­கள், நிர்­வாக குழு கூட்­டத்தை காணொலி மூல­மாக நடத்­திக் ­கொள்ள அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது.தற்­போது, பொது குழு கூட்­டத்­தை­யும், காணொலி மூலம் நடத்தி கொள்­ள­வும், மின்­னணு முறை­யி­லான வாக்­கு­களை பெற­வும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)