ஜாய் ஆலுக்காஸ் பற்றிய குழப்பம் : நிறுவனம் விளக்கம்ஜாய் ஆலுக்காஸ் பற்றிய குழப்பம் : நிறுவனம் விளக்கம் ...  கடனை அடைப்பதில் வேகம் காட்டும், ‘ரிலையன்ஸ்’‘பேஸ்புக்’கை அடுத்து, ‘கூகுள்’ உள்ளிட்ட நிறுவனங்களுடன் முயற்சி கடனை அடைப்பதில் வேகம் காட்டும், ‘ரிலையன்ஸ்’‘பேஸ்புக்’கை அடுத்து, ... ...
வர்த்தக பிரச்னைகளை தீர்க்க பிரத்யேக வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2020
22:54

புதுடில்லி:‘மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை’ அமைத்திருந்த, கட்டுப்பாட்டு அறை மூலமாக, ஏப்., 28ம் தேதி வரை, 1,739 பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச், 26ல், மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை, தொழில் மற்றும் வர்த்தகம் குறித்த பிரச்னைகளை கண்காணிக்க, கட்டுப்பாட்டு அறை ஒன்றை துவக்கியது.

கோரிக்கைகள்

இந்த கட்டுப்பாட்டு அறையின் கவனத்துக்கு வரும் பிரச்னைகள், குறிப்பிட்ட மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம், காவல் துறை உள்ளிட்டவற்றுடன் கலந்து, தீர்த்து வைக்கப்படும்.

குறிப்பாக, அத்தியா வசிய பொருட்கள் சம்பந்த மான உள்நாட்டு வர்த்தகம், தயாரிப்பு, வினியோகம், போக்குவரத்து ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்து, வினியோகம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளும்.கடந்த ஏப்ரல், 28ம் தேதி வரை பதிவான, 1,962 கோரிக்கைகளில், 1,739 கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுவிட்டன; 223 பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.இவற்றில், 1,000த்துக்கும் மேற்பட்டவை, டில்லி, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து வந்தவையாகும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்

தயாரிப்பு, போக்குவரத்து நிறுவனங்கள் வினியோகஸ்தர்கள், மொத்த விலை விற்பனையாளர்கள், மின்னணு வர்த்தக நிறுவனங்கள் பிரச்னை எழுந்தால், 91 11 2306 2487 என்ற தொலைபேசி எண்ணில், காலை, 8:00 முதல், மாலை, 6:00 மணி வரை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.அல்லது controlroom-dpiit@gov.in. என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)