உடல்.. பொருள்... உயில்...!உடல்.. பொருள்... உயில்...! ...  பியூச்சர் குழுமத்தை வாங்க ரிலையன்ஸ் தீவிர முயற்சி பியூச்சர் குழுமத்தை வாங்க ரிலையன்ஸ் தீவிர முயற்சி ...
அரசின் ஆதரவு தேவை சுனில் மிட்டல் கருத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2020
23:32

புதுடில்லி:‘‘தொலைதொடர்பு துறை, இன்னும் சிக்கல்களிலிருந்து வெளிவரவில்லை; அது சிறப்பாக செயல்படுவதற்கு, அரசாங்கத்தின் ஆதரவு அவசியம்,’’ என, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.

கடந்த நிதியாண்டுக்கான ஆண்டறிக்கையை வெளியிட்டு, அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது: உலகளவில், இந்தியாவில் தான் தரவுகளுக்கான கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கின்றன. இதனால், தொழில்துறையால் அவற்றின் மூலதனச் செலவை ஈடுகட்ட முடியவில்லை. துறையின் மீதான வரிவிதிப்புகளை முறைப்படுத்தவும், நீண்டகாலமாக இருந்து வரும் சட்ட மோதல்களை முடிவுக்கு கொண்டு வரவும், அரசு முயற்சிக்க வேண்டும்.


இவை நிறுவனங்களின் செயலாற்றலில், பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. பொருளாதாரம், வணிகம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை, கொரோனா தொற்றால், இதற்கு முன் கண்டிராத நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றன. இந்த நிலையில், தொலை தொடர்பு துறையும், டிஜிட்டல் தொழில்நுட்பமும் மக்களின் வாழ்க்கைக்கு ஆக்சிஜனாக அமைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)