நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க மூன்று கமிட்டிகள் நியமனம் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க மூன்று கமிட்டிகள் நியமனம் ...  சீனாவுக்கு அமெரிக்காவின் தடை இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் சீனாவுக்கு அமெரிக்காவின் தடை இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் ...
வர்த்தகம் » ஜவுளி
இயல்புக்கு திரும்புகிறது ஆடை ஏற்றுமதி வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2020
21:39

திருப்பூர்:இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பால், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம்,கடும் வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வர்த்தகம், 90.16 சதவீதம் சரிவு கண்டது. மே மாதம், 63.34 சதவீதம் சரிந்தது. திருப்பூர் ஆடை ஏற்றுமதி துறையினர் கூறியதாவது:சீனாவுக்கு மட்டுமே ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வழங்கி வந்த வர்த்தகர்கள், தற்போது, பிற நாடுகளுக்கும் பகிர்ந்தளிக்க துவங்கியுள்ளனர்.


ஒவ்வொரு மாதமும், வர்த்தக சரிவுநிலை, குறைந்து வருகிறது.ஆகஸ்ட் மாத ஏற்றுமதி வர்த்தகம், 9.74 சதவீதம் சரிவையே சந்தித்துள்ளது.பொதுப் போக்குவரத்து துவங்கியுள்ளதால், தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். ஆர்டர்கள் வரத் துவங்கியுள்ளன. இதனால், ஆடை உற்பத்தி வேகமெடுத்துள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)