பதிவு செய்த நாள்
08 டிச2020
22:14
‘விண்வெளித் துறையில், தனியார் நிறுவனங்கள் பங்கெடுப்பது குறித்த ஓர் ஆலோசனையை, பிரதமர் வெளியிட்டுள்ளார். ‘அவரது தொலைநோக்கு பார்வை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்’ என, பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மேலும் கூறியதாவது: ஏர்டெல் நிறுவனம், பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணைந்து,உலகின் ஒவ்வொரு சதுர
அங்குலத்துக்கும், பிராட்பேண்டு இணைப்பைவழங்குவதற்கான, செயற்கைகோளை அமைக்க
இருக்கிறது.இதேபோல், இந்தியாவின் இஸ்ரோ, மற்றும் விண்வெளி துறையினர், தனியார் துறைக்கு அழைப்பு விடுத்தால், விண்வெளி தகவல் தொடர்பு துறையிலும்,இந்தியா முன்னிலை வகிக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|