‘எலக்ட்ரானிக் சிப்’ ஆலைகள்  அமைப்பதில் அரசு தீவிரம் ‘எலக்ட்ரானிக் சிப்’ ஆலைகள் அமைப்பதில் அரசு தீவிரம் ...  கொரோனாவால் மாறிய ‘பார்ட்டி’ கொண்டாட்டங்கள் கொரோனாவால் மாறிய ‘பார்ட்டி’ கொண்டாட்டங்கள் ...
போனில் செலவழிக்கும் நேரம் 25 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2020
21:11

சென்னை:கொரோனாவுக்குப் பின், ஸ்மார்ட் போன்களில் தினசரி செலவழிக்கும் சராசரி நேரத்தின் அளவு, 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக, விவோ இந்தியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விவோ இந்தியா நிறுவனமும், சி.எம்.ஆர்., நிறுவனமும் இணைந்து, ‘ஸ்மார்ட் போன்கள் மற்றும் மனித உறவுகளில் அவற்றின் தாக்கம் 2020’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது.எட்டு முக்கிய நகரங்களில், 15 முதல், 45 வயதுக்குட்பட்ட நபர்களிடம், இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 66 சதவீதம் பயனர்கள், ஸ்மார்ட் போன் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக நம்புகின்றனர்.


இருந்தாலும், 70 சதவீதம் நபர்கள், ஸ்மார்ட் போன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தால், அது அவர்களின் மனநிலை, உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என, நினைக்கின்றனர்.மேலும், 84 சதவீத பயனாளர்கள், துாங்கி எழுந்த 15 நிமிடங்களுக்குள், தங்கள் தொலைபேசியை சரிபார்க்கிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)