வர்த்தகம் » பொது
நன்றாக வாங்கி சாப்பிடுங்க ஸொமேட்டோ அதிகாரி கடிதம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 டிச2020
22:42

புதுடில்லி:புத்தாண்டு நெருங்கும் சமயத்தில், ஸொமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, தீபிந்தர் கோயல், செயலி மூலம் உணவுகளை ‘ஆர்டர்’ செய்து சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு கடிதத்தை எழுதி உள்ளார்.
அதில், கடந்த சில மாதங்களாக, தினமும் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்தே சாப்பிட்டு வருவதாக தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.அத்துடன், கடந்த நவம்பர் 8ம் தேதி முதல், டிசம்பர் 17ம் தேதி வரையிலான காலத்தில், அவர் செய்த ஆர்டர்களின் பட்டியல் குறித்த, யுடியூப் சேனலின் இணைப்பையும் கொடுத்துஉள்ளார். கடிதத்தில் மேலும், ஆன்லைன் மூலமாக பெறப்படும் உணவு பாதுகாப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.தற்போது, 37 வயதாகும் தீபிந்தர் கோயல், குருகிராமில் வசித்து வருகிறார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 23,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 23,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 23,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 23,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!