வர்த்தக துளிகள்வர்த்தக துளிகள் ... சராசரி ரூபாய் மதிப்பு 75.50 ஆக இருக்கும் சராசரி ரூபாய் மதிப்பு 75.50 ஆக இருக்கும் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டில் 'இண்டிகோ பெயின்ட்ஸ்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2021
12:36

புதுடில்லி:'இண்டிகோ பெயின்ட்ஸ்' நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி' அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிறுவனம், இந்த பங்கு வெளியீட்டின் மூலம், ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி இந்நிறுவனம், கடந்த நவம்பரில், செபிக்கு விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து, தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு, தற்போது தமிழகத்தில், புதுக்கோட்டையில் இருக்கும் அதன் தொழிற்சாலையை விரிவுபடுத்தவும், கடன்களை திருப்பி செலுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இந்த நிறுவனத்துக்கு, ராஜஸ்தான், கேரளா, தமிழகம் ஆகிய மூன்று இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)