டிஜிலாக்கரில் காப்பீடு பாலிசிடிஜிலாக்கரில் காப்பீடு பாலிசி ...  பங்கு வெளியீட்டுக்கு வருகிறது: ‘ஈஸிமை டிரிப்’ பங்கு வெளியீட்டுக்கு வருகிறது: ‘ஈஸிமை டிரிப்’ ...
மொத்த விலை பணவீக்கம் ஜனவரியில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2021
05:30

புதுடில்லி : நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த ஜனவரி மாதத்தில், 2.03 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை குறைந்திருந்த போதும், மொத்த விலை பணவீக்கம் அதிகரித்து உள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம், 1.22 சதவீதமாக இருந்தது குறிப்பிடத் தக்கது. கடந்த, 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இது, 3.52 சதவீதமாக இருந்தது.இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஜனவரி மாதத்தில், உணவுப் பொருட்கள் விலை குறைந்திருந்தபோதும், தயாரிப்பு பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.காய்கறி மற்றும் உருளைக்கிழங்கு பிரிவின் பணவீக்கம், கடந்த டிசம்பர் மாதத்தை விட குறைந்துள்ளது.

ஆனால், உணவு அல்லாத பொருட்கள் பிரிவின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. சில்லரை விலை பணவீக்கத்தை பொறுத்தவரை, கடந்த ஜனவரியில், 4.06 சதவீதமாக இருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இது, ரிசர்வ் வங்கியின் இலக்கான, 2 – 6 சதவீத இலக்குக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)