‘மேல்முறையீடு செய்வது என் கடமை’ ‘கெய்ர்ன்’ விவகாரத்தில் நிதியமைச்சர் ‘மேல்முறையீடு செய்வது என் கடமை’ ‘கெய்ர்ன்’ விவகாரத்தில் நிதியமைச்சர் ...  தனிநபர் கடன் வாங்குவதில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு தனிநபர் கடன் வாங்குவதில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ராணுவத்தினர் சம்பளம் ‘கோட்டக்’ பராமரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2021
21:16

புதுடில்லி:தனியார் வங்கியான, ‘கோட்டக் மகிந்திரா வங்கி’ இந்திய ராணுவத்தினரின் சம்பள கணக்கை பராமரிக்க இருப்பதாகவும், இதற்காக, இந்திய ராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கோட்டக் மகிந்திரா வங்கியில், ராணுவ வீரர்கள் கணக்கு துவங்குவதை அடுத்து, அவர்கள் அனைவரும், வங்கியின் சேவைகள் மற்றும் தயாரிப்புகளை பெறலாம்.

பூஜ்ஜிய இருப்பு வசதி கொண்ட இந்த சம்பளக் கணக்கில், ஆண்டுக்கு, 4 சதவீத வட்டியையும் பெறலாம். தனிநபர் விபத்துக் காப்பீடு வசதியும் தரப்படும்.இந்தியா முழுவதிலும் உள்ள வங்கியின், 1,603 கிளைகள், 2,573 ஏ.டி.எம்.,களை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சம்பள கணக்கு, ராணுவ வீரர்களின் தேவைகளை கணக்கில் கொண்டு, அதற்கேற்ப வடிவமைக்கப் பட்டதாகும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)