இந்திய தர நிர்ணய கழக சான்றிதழ் கட்டணத்தில் தள்ளுபடி இந்திய தர நிர்ணய கழக சான்றிதழ் கட்டணத்தில் தள்ளுபடி ...  ஆன்லைன் மோசடியால் ஏமாறும் எல்.ஐ.சி., பாலிசிதாரர்கள் ஆன்லைன் மோசடியால் ஏமாறும் எல்.ஐ.சி., பாலிசிதாரர்கள் ...
பொதுத் துறை பங்குகள் மத்திய அரசு விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2021
19:33

புதுடில்லி;மத்திய அரசு, தன் வசம் இருக்கும், என்.எப்.எல்., என அழைக்கப்படும், ‘நேஷனல் பெர்ட்டிலைசர்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் பங்குகளில், 20 சதவீதத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும், ஆர்.சி.எப்., எனும், ‘ராஷ்ட்ரியா கெமிக்கல்ஸ் அண்டு பெர்ட்டிலைசர்ஸ்’ நிறுவனத்தின், 10 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.இந்த இரண்டு நிறுவனங்களின் பங்குகளையும், இந்த நிதியாண்டுக்குள் விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பங்கு விற்பனைக்கான பணிகளை நிர்வகிப்பதற்கான வங்கிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளன. தற்போது மத்திய அரசின் வசம், என்.எப்.எல்., நிறுவனத்தின், 74.71 சதவீத பங்குகளும்; ஆர்.சி.எப்., நிறுவனத்தின், 75 சதவீத பங்குகளும் உள்ளன.என்.எப்.எல்., நிறுவன பங்குகளை விற்பதன் மூலம், 500 கோடி ரூபாயும்; ஆர்.சி.எப்., நிறுவன பங்குகளை விற்பனை செய்வதின் மூலம், 400 கோடி ரூபாயும் திரட்ட முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)