பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி ஏற்றுமதி 26.51 சதவீதம் அதிகரிப்பு பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி ஏற்றுமதி 26.51 சதவீதம் அதிகரிப்பு ...  வீட்டுக் கடன் மாதத் தவணையை  தவறவிடுவதன் பாதிப்புகள் என்ன? வீட்டுக் கடன் மாதத் தவணையை தவறவிடுவதன் பாதிப்புகள் என்ன? ...
அத்தியாவசிய பொருட்களுக்காக புதிய கட்டுப்பாட்டு அறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2021
20:14

புதுடில்லி:கொரோனா காலத்தில், அத்தியாவசிய பொருட்களின் உள்நாட்டு வர்த்தகம், உற்பத்தி, வினியோகம், சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை கண்காணிக்க, ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது, மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை.

இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி, வினியோகம் உள்ளிட்ட பல விஷயங்களில் இடர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மின்னணு வர்த்தக நிறுவனங்களும், பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாக புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து இவற்றுக்காக, ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் தயாரிப்பு, வர்த்தகம், வினியோகம், போக்குவரத்தில் ஏதேனும் இடர்கள் ஏற்பட்டால், இங்குள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். அதிகாரிகளை தொடர்பு கொள்ள, 011 – 2306 2383, 2306 2975 ஆகிய தொலைபேசி எண்களை பயன்படுத்தலாம் அல்லது dpiit-controlroom@gov.in. எனும் மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.

காலை, 8 முதல், இரவு, 10 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறையை, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். புகார்கள் குறித்து, மாநில அரசுகளுடன் தொடர்பு கொண்டு பிரச்னைகள் தீர்க்கப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)