ஒரு மாதத்துக்கு பதிலாக 8 நாட்கள்: தொலைபேசி கட்டண அதிருப்தி ஒரு மாதத்துக்கு பதிலாக 8 நாட்கள்: தொலைபேசி கட்டண அதிருப்தி ...  சோப்பு நிறுவனங்கள் செயல்பட கோரிக்கை சோப்பு நிறுவனங்கள் செயல்பட கோரிக்கை ...
எரிசாம்பல் பயன்பாட்டுக்கு புதிய வரைவு விதிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2021
20:43

சென்னை:அனல் மின் நிலைய கழிவாக கிடைக்கும் எரிசாம்பலை, 100 சதவீதம் பயன்படுத்துவதை உறுதி செய்ய, மத்திய அரசு புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.

நிலக்கரியை அடிப்படை ஆதாரமாக வைத்து, அனல் மின் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் இருந்து எரிசாம்பல் கழிவாக கிடைக்கிறது.எரிசாம்பலை எப்படி மறு பயன்பாட்டுக்கு உட்படுத்துவது என்பதற்கான நடைமுறைகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இருப்பினும், பெரும்பாலான அனல் மின் நிலையங்களில், 100 சதவீத மறுபயன்பாடு இன்னும் உறுதியாகவில்லை.

இதை கருத்தில் கொண்டு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், புதிய வரைவு விதிகளை உருவாக்கியது. இதன்படி செங்கல், சிமென்ட் உற்பத்தி, அணைகள், மேம்பாலங்கள் கட்டு மானம் உள்ளிட்ட, 11 வழிகளில் எரிசாம்பலை பயன்படுத்த வேண்டும். இதில் அனல் மின் நிலையங்கள், கட்டுமான நிறுவனங்களின் பொறுப்பு வரையறுக்கபட்டு உள்ளன.

வரைவு விதிகள் குறித்து, 60 நாட்களுக்குள் பொது மக்கள், சம்பந்தப்பட்ட துறையினர் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)