விவசாயிகளுக்கு உதவும் பினோ வங்கி செயல்பாட்டு மையம்விவசாயிகளுக்கு உதவும் பினோ வங்கி செயல்பாட்டு மையம் ...  ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனங்களுக்கு அரசின் புதிய அறிவுறுத்தல் ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனங்களுக்கு அரசின் புதிய அறிவுறுத்தல் ...
2019-20ல் தமிழ்நாடு 150 மில்லியன் டாலர் மதிப்பிலான தேயிலை ஏற்றுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2021
19:55

பன்னாட்டு வணிக நிதி நிறுவனமான ட்ரிப் கேப்பிடல் சமீபத்தில் இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களை உள்ளடக்கிய தேயிலை வணிகத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்வேறு வளரும் சந்தைகளின் போக்குகளைப் புரிந்து கொள்ளத், தனியுரிமையான மற்றும் பொதுவான தரவுகளின் ஆய்வு, நாட்டின் தேயிலை உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்ற நுண்ணோக்குகள், ஆகியவற்றின் அடிப்படையில், தேயிலைத் துறையின் விசையியக்கவியல் குறித்து ஆழமாக இந்த அறிக்கை விவரிக்கிறது.

2019-20ஆம் ஆண்டு அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து மூன்றாவதாகத் தமிழ்நாடு 150 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தேயிலையை ஏற்றுமதி செய்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2015-20 காலத்தில் தேயிலை ஏற்றுமதியில் இப்பிராந்தியம் 6% சிஏஜிஆர் வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்றும் ட்ரிப் கேப்பிடல் ஆய்வு தெரிவிக்கிறது.

உள்ளூர் தேயிலை பிராண்டுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், இலங்கையின் சந்தைத் திட்டங்களையும் பின்பற்ற வேண்டும். குறிப்பாகப் பெரிய அளவிலான பேக்கேஜிங்க் கட்டுதலுக்குப் பதிலாக, அதிகம் விரும்பப்படும், எளிதாக சரக்குகளை அனுப்ப வசதிப்படும், சிறிய அளவிலான பேக்கேஜிங்க் கட்டுதலுக்கு இந்தியா மாற வேண்டும். மேலும், ஏற்றுமதியாளர்கள் தனியார் லேபிள் சேவைகளை வழங்கத் தொடங்குவதன் மூலம், வாங்குவோரே பேக்கேஜிங்க் மீது பிராண்டிங்க் செய்வதால், மதிப்பத் தொடர் சந்தையில் பொருள் இன்னும் அதிகமாக விற்பனையாகும். ரெடி-டு-டிரிங்க் தேநீர், பிரபலமாக உள்ள க்ரீன் டீ ஆகிய சந்தைகளில் தடம் பதித்தல் உள்ளிட்ட வளரும் நுகர்வு முறைகளை அமல்படுத்துதல் இன்றைய காலத்தின் கட்டாயமாகும், என்று ட்ரிப் கேபிடல் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)