2.37 லட்சம் வாகனங்களை திரும்பபெறும்  ‘ராயல் என்பீல்டு’ 2.37 லட்சம் வாகனங்களை திரும்பபெறும் ‘ராயல் என்பீல்டு’ ...  2019-20ல் தமிழ்நாடு 150 மில்லியன் டாலர் மதிப்பிலான தேயிலை ஏற்றுமதி 2019-20ல் தமிழ்நாடு 150 மில்லியன் டாலர் மதிப்பிலான தேயிலை ஏற்றுமதி ...
விவசாயிகளுக்கு உதவும் பினோ வங்கி செயல்பாட்டு மையம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2021
19:53

பிரதமரின் கிசான் யோஜனா, தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 ரூபாய் நிதியை தலா ரூ.2,000 வீதம் மூன்று சமமான 4 மாதத் தவணைகளில் வழங்குகிறது. மே 14 ஆம் தேதி அன்று 2021 - 22 நிதியாண்டுக்கான முதல் தவணை பணம் வழங்கப்பட்டது. இந்த தொகையினை எடுப்பதற்கு விவசயிகள் ஃபினோ வங்கி செயல்பாட்டு மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வங்கியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

எந்தவொரு வங்கியிலும் கணக்கு வைத்திருக்கும் டி.பி.டி திட்டத்தின் பயனாளிகள், பணம் எடுக்க அல்லது வேறு ஏதேனும் வங்கிப் பரிவர்த்தனை செய்ய அருகிலுள்ள பினோ மையத்துக்குச் செல்லலாம். அருகிலுள்ள பினோ மையத்தைக் கண்டறிய, மக்கள் https://fino.latlong.in/URL ஐக் கிளிக் செய்யலாம் அல்லது கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யலாம், என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி பினோ வங்கியின் சி.எஸ்.ஓ ஷைலேஷ் பாண்டேக கூறுகையில், எப்போதும் கிடைக்கப்பெறும் வங்கிச் சேவைகள் காலத்தின் தேவை. மக்கள் நடமாட்டத்தின் மீதான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் இந்த கடினமான காலங்களில் மக்களுக்கு வசதியை வழங்குவதற்கு பினோவின் சேவை கிடைக்கக்கூடிய விற்பனை மையங்கள் நீட்டிக்கப்பட்ட மணிநேரங்களுக்கு திறந்திருக்கும். பயனாளிகள் எந்த நேரத்திலும் மையங்களுக்குச் செல்லலாம் அல்லது பணம் எடுக்க அல்லது தங்கள் குடும்பத்திற்குப் பணம் அனுப்ப, வீட்டு வாசலிலேயே சேவைகளைப் பெறலாம். மிக முக்கியமாக, பி.பி.சி.எல் விற்பனை நிலையங்கள் உட்பட எங்கள் மையங்களில் பணம் எப்போதும் கிடைக்கும். தேவைப்படும் இந்த நேரத்தில் விவசாய சமூகத்திற்கு வசதியான வங்கிக்கான அணுகலை வழங்குவதே எங்கள் நோக்கம், என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)