வர்த்தகம் » பொது
52 நிறுவனங்கள் விண்ணப்பம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 செப்2021
20:28
புதுடில்லி:ஏர் கண்டிஷனர்கள் மற்றும் எல்.இ.டி., விளக்குகளுக்கான உதிரிபாகங்களை தயாரிப்பதற்காக 6,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய, 52 நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
வீட்டு உபயோகப் பொருட்கள் துறையில், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கச் சலுகை வழங்கும் பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ், இந்நிறுவனங்கள் முதலீடு செய்ய விண்ணப்பித்துள்ளன. இதை அடுத்து இரண்டு – மூன்று ஆண்டுகளில் உள்நாட்டிலேயே உற்பத்தி துவங்கிவிடும். தற்போது இந்த உதிரிபாகங்கள், சீனா மற்றும் தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 17,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 17,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 17,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 17,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 17,2021
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!