வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  விரைவான மீட்சி ஏற்பட்டுள்ளது நிதியமைச்சக அறிக்கை தகவல் விரைவான மீட்சி ஏற்பட்டுள்ளது நிதியமைச்சக அறிக்கை தகவல் ...
'ஏர் இந்தியா' கடனை அடைக்க பத்திரங்கள் வெளியிட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2021
08:30

புதுடில்லி:'ஏர் இந்தியா' நிறுவனம், வெற்றிகரமாக 'டாடா' குழுமத்தின் கைகளுக்கு சென்றுவிட்ட நிலையில், அடுத்த கட்டமாக, அந்நிறுவனத்தின் கடன் பாக்கி பிரச்னைகளை தீர்க்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதையடுத்து, கடனை அடைப்பதற்காக பத்திரங்களின் வாயிலாக, கிட்டத்தட்ட 30 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏர் இந்தியாவின் 75 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மற்றும் 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டிருக்கும், 'ஏர் இந்தியா அசெட் ஹோல்டிங்ஸ்' நிறுவனம், விரைவில் பத்திரங்களை வெளியிட உள்ளது.சொத்துக்களை விற்பது உள்ளிட்டவற்றின் வாயிலாக திரட்டப்படும் தொகையை கொண்டு, ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒரு பகுதி கடனை அடைக்கலாம் என்றாலும், முழுமையாக கடனிலிருந்து வெளியேற, மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை தேவைப்படும்.எனவே, இந்த தொகையை பத்திரங்களை வெளியிடுவதன் வாயிலாக திரட்ட திட்டமிடப்படுகிறது. இந்த பத்திரங்களுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)