ஏர் இந்தியா ஏலம் ரத்தன் டாடாவின் பங்கு ஏர் இந்தியா ஏலம் ரத்தன் டாடாவின் பங்கு ...  நாட்டின் வர்த்தக பற்றாக்குறை வரலாறு காணாத அதிகரிப்பு நாட்டின் வர்த்தக பற்றாக்குறை வரலாறு காணாத அதிகரிப்பு ...
ஊழியர்களை சிறப்பாக நடத்தும் நிறுவனங்கள் உலகளவில் ரிலையன்சுக்கு 52வது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2021
00:53

புதுடில்லி:ஊழியர்களை சிறப்பாக நடத்தும், உலகளவிலான நிறுவனங்களின் 2021ம் ஆண்டுக்கான பட்டியலை ‘போர்ப்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ இந்திய நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. போர்ப்ஸ் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும், ஊழியர்களை சிறப்பாக நடத்தும் நிறுவனங்களின் உலகளாவிய பட்டியலை வெளியிடுவது வழக்கம். ஆய்வுநிறுவனங்களின் ஊழியர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தி, போர்ப்ஸ் இந்த பட்டியலை தயாரித்து வெளியிடும்.
இந்த பட்டியலில் மொத்தம் 750 நிறுவனங்கள் பட்டியலிப்பட்டுள்ளன.இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உலகளவில் 52வது இடத்தைப் பிடித்துள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 65 இடத்தையும், எச்.டி.எப்.சி., வங்கி 77 வது இடத்தையும், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் 90 வது இடத்தையும் பிடித்துள்ளன.பாரத ஸ்டேட் வங்கி 119 இடத்தையும், எல் அண்டு டி., 127வது இடத்தையும் பிடித்துள்ளன.

இன்போசிஸ் 588 வது இடத்தையும், டாடா குழுமம் 746வது இடத்தையும், எல்.ஐ.சி., 504வதுஇடத்தையும் பிடித்துஉள்ளன.சமத்துவம்உலகளவில் ‘சாம்சங்’முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்து ஐ.பி.எம்., மைக்ரோசாப்ட், அமேசான், ஆப்பிள், ஆல்பபெட், டெல் டெக்னாலஜிஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சீனாவைச் சேர்ந்த ‘ஹூவாவே’ உலகளவில் 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.58 நாடுகளில், 1.5 லட்சம் ஊழியர்களை கொண்டு, 750 நிறுவனங்கள் கொண்ட இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுஉள்ளது.

ஆய்வில் பங்கேற்றோரிடம் நிறுவனத்தின் இமேஜ், பொருளாதார செயல்பாடு, திறன் மேம்பாடு, பாலின சமத்துவம் மற்றும் சமூக பொறுப்புணர்வு போன்ற பல அம்சங்கள் குறித்து மதிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)