ஒரே நாளில் 8.7 லட்சம் வருமான வரி தாக்கல் ஒரே நாளில் 8.7 லட்சம் வருமான வரி தாக்கல் ...  தொழில் முனைவோர்  19 பேருக்கு மானியம் தொழில் முனைவோர் 19 பேருக்கு மானியம் ...
இந்தியாவில் ‘லேப்டாப்’ தயாரிப்பு எச்.பி., நிறுவனம் துவக்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2021
21:24

புதுடில்லி:பிரபல தொழில்நுட்ப நிறுவனமான எச்.பி., இந்தியாவில் ‘லேப்டாப், டெஸ்க்டாப்’ தயாரிப்பை துவக்கிவிட்டதாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், எச்.பி., நிறுவனம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள அதன் ஆலையில், பல்வேறு மாடல்களில் லேப்டாப், டெஸ்க்டாப் டவர்கள், மினி லேப்டாப் ஆகியவற்றை தயாரிக்க துவக்கி இருக்கிறது.
இந்த தயாரிப்புகளில் சில, அரசாங்கத்தின் பொது கொள்முதல் ஆணையின் கீழ் தகுதி பெற்றிருப்பதாகவும்; அரசு துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவை அரசின் ‘இ- – மார்க்கெட்பிளேஸ்’ இணையதளத்தில் இடம்பெறும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், இந்தியாவில் அதிக வகையிலான லேப்டாப்புகளை தயாரிப்பது இதுவே முதன் முறையாகும்.மத்திய அரசின் ‘ஆத்ம நிர்பார் பாரத்’ கனவை நனவாக்கும் முயற்சியில், எச்.பி., நிறுவனமும் உடன் நிற்கும் என்றும், இந்நிறுவனம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)