வர்த்தகம் » பொது
வீட்டிலிருந்து பணி 82 சதவீதம் பேர் விருப்பம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஜன2022
19:06
மும்பை:பணிச் சூழலில் கொரோனா பல மாற்றங்களை நிகழ்த்தி உள்ள நிலையில், ஆய்வு ஒன்றில் 82 சதவீதம் பேர், வீட்டிலிருந்து பணி புரிவதையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
வேலை வாய்ப்புகளுக்கன ‘சைகீ’ நிறுவனத்தின் ஆய்வில் இவ்வாறு தெரியவந்துள்ளது. ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 82 சதவீதம் பேர், வீட்டிலிருந்து அலுவலக பணியை மேற்கொள்ள விரும்புகின்றனர். அத்துடன், 64 சதவீதம் பேர், மன அழுத்தம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.மனித வளத் துறையினர், தங்களுக்கு சுதந்திரம் கொடுத்து, நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 29,2022
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 29,2022
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 29,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 29,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!