வர்த்தகம் » பொது
தள்ளிப் போகிறது பி.பி.சி.எல்., விற்பனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 பிப்2022
20:36
புதுடில்லி:மூன்றாவது காலாண்டில், ஏலம் சம்பந்தமாக யாரும் வராத காரணத்தினால், ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சி, அடுத்த நிதியாண்டுக்கு தள்ளிப் போய்விடும் என கூறப்படுகிறது.
நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் பி.பி.சி.எல்., இதில், மத்திய அரசு தன் வசம் உள்ள 52.98 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதுவரை இந்நிறுவனத்தை வாங்குவது குறித்து அனில் அகர்வால தலைமையிலான வேதாந்தா குழுமம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 02,2022
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 02,2022
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 02,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 02,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!