எல்.ஐ.சி., நிறுவன மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய் எல்.ஐ.சி., நிறுவன மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய் ...   ‘இந்தியாவின் நற்பெயரை பாதித்த  விஷயங்கள் தீர்த்து வைக்கப்படும்' ‘இந்தியாவின் நற்பெயரை பாதித்த விஷயங்கள் தீர்த்து வைக்கப்படும்' ...
பெரும் பணக்காரர்கள் பட்டியல் அம்பானியை விஞ்சிய அதானி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2022
21:57

புதுடில்லி:இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி உள்ளார் கவுதம் அதானி.
‘போர்ப்ஸ்’ இதழில் தினசரி வெளியாகும் ‘ரியல் டைம் பில்லியனர்ஸ்’ பட்டியலில், முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி, முதலிடத்தை பிடித்துள்ளார் கவுதம் அதானி.இதன் தொடர்ச்சியாக, உலகளவிலான பட்டியலில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, 10வது இடத்துக்கு முன்னேறி உள்ளார் கவுதம் அதானி.

இவரது நிகர சொத்து மதிப்பு 4,778 கோடி ரூபாய் அதிகரித்து, 6.8 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மாறாக, முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு 5,995 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்து, 6.7 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துபோனது. இதையடுத்து, இவர் முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறி, 11வது இடத்துக்கு சென்றுவிட்டார்.

இருப்பினும், ‘புளூம்பெர்க் பில்லியனர்ஸ்’ பட்டியலில், சிறிய அளவிலான வித்தியாசத்துடன், கவுதம் அதானியை விட, முகேஷ் அம்பானி முன்னிலை வகிக்கிறார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)