20 ஆண்டுகளில் இந்தியா ‘சூப்பர் பவர்’ நாடாகும் 20 ஆண்டுகளில் இந்தியா ‘சூப்பர் பவர்’ நாடாகும் ...  போர் சூழல் காரணமாக எண்ணெய் விலை உயரும் போர் சூழல் காரணமாக எண்ணெய் விலை உயரும் ...
‘பாரத்பே’ நிறுவனத்தில் முறைகேடு உயரதிகாரி பதவி நீக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2022
00:39

புதுடில்லி:நிதி தொழில்நுட்ப நிறுவனமான ‘பாரத்பே’, அதன் துணை நிறுவனரான அஷ்னீர் குரோவரின் மனைவி மாதுரி ஜெயின் குரோவரை, அலுவலக நிதியை முறைகேடாக பயன்படுத்தியதற்காக நீக்கி உள்ளது.மாதுரி ஜெயின் குரோவர், அலுவலக நிதியை, தன்னுடைய அழகு பராமரிப்பு செலவுகளுக்கும் வெளிநாடுகள் செல்வதற்கும், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கவும் பயன்படுத்தியதாக குற்றஞ் சாட்டப்பட்டு, நீக்கப்பட்டுள்ளார்.
மாதுரி ஜெயின் குரோவர், நிறுவனத்தின் மனிதவள துறை மற்றும் நிதி செயல்பாடுகளை கவனித்து வந்தார். இந்நிலையில், அஷ்னீர் குரோவர், ‘கோட்டக் மகிந்திரா பேங்க்’ ஊழியருக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும்; மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அவர் மூன்று மாத விடுப்பில் சென்றார். அடுத்த சில நாட்களிலேயே அவரது மனைவி மாதுரியும் கடந்த மாதம் விடுப்பில் அனுப்பப்பட்டார்.இந்நிலையில், தற்போது மாதுரி நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டு உள்ளார்.இவர்களது நிதி முறைகேடுகள் குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது, பாரத்பே நிறுவனம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)