மெய்நிகர் டிஜிட்டல் முதலீடுகள் விளம்பரதாரர்களுக்கு புதிய கட்டுப்பாடு மெய்நிகர் டிஜிட்டல் முதலீடுகள் விளம்பரதாரர்களுக்கு புதிய கட்டுப்பாடு ...  ‘பாரத்பே’ நிறுவனத்தில் முறைகேடு உயரதிகாரி பதவி நீக்கம் ‘பாரத்பே’ நிறுவனத்தில் முறைகேடு உயரதிகாரி பதவி நீக்கம் ...
20 ஆண்டுகளில் இந்தியா ‘சூப்பர் பவர்’ நாடாகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2022
22:20

புதுடில்லி:தொழில்நுட்ப முன்னேற்றங்கள், இந்தியாவை, புதிய எரிசக்திக்கான தலைமை நாடாக மாற்றும் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது: தற்போதைய தொழில்நுட்ப மாற்றங்கள், புதிய எரிசக்திக்கான முன்னணி நாடாக இந்தியாவை மாற்றும். ஆனால், அது ஒரே இரவில் நடந்துவிடாது. நிலக்கரி, மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் ஆகியவற்றை, இன்னும் 20 ஆண்டுகளுக்கு சார்ந்து இருக்க வேண்டிய நிலை தான் உள்ளது.
இன்னும் இருபது ஆண்டுகளில், நாம் இவற்றை சார்ந்திருப்பதில் இருந்து வெளியேறிவிட வேண்டும். அப்போது, 37.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, மாசற்ற எரிசக்தியை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவாகும்.கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியா, தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில், ‘சூப்பர் பவர்’ நாடாக மாறியுள்ளது.

அடுத்த இருபது ஆண்டுகளில், எரிசக்தி மற்றி உயிரி அறிவியலில் சூப்பர் பவர் கொண்டதாக மாறும். இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.எல்லாவற்றுக்கும் மேலாக, புதிய எரிசக்திக்கு, அரசு அளவில்லா ஆதரவை வழங்கி வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)