சென்னை விமான முனையம் வர்த்தக வசதிக்காக தனி இடம் சென்னை விமான முனையம் வர்த்தக வசதிக்காக தனி இடம் ...  காபி பொருட்கள் நிறுவனத்தில் விராத் கோஹ்லி முதலீடு காபி பொருட்கள் நிறுவனத்தில் விராத் கோஹ்லி முதலீடு ...
பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ் நான்கு நிறுவனங்கள் தேர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2022
20:41

புதுடில்லி:வேதியியல் பேட்டரி செல் சேமிப்பு துறைக்கான பி.எல்.ஐ., எனும், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தின் பயனை பெறுவதற்கு, நான்கு நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக, மத்திய கனரக அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு, உள்நாட்டில் தயாரிப்பை ஊக்குவிக்கவும்; இறக்கு மதியை குறைப்பதற்கும், பி.எல்.ஐ., எனும் திட்டத்தை துறைவாரியாக அறிமுகம் செய்து வருகிறது.அந்த வகையில், உள்நாட்டில் பேட்டரி செல் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், 18 ஆயிரத்து, 100 கோடி ரூபாய் மதிப்பிலான, பி.எல்.ஐ., திட்டத்தை அறிமுகம் செய்தது.

தற்போது, இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த நிறுவனங்களில், நான்கு நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக மத்திய கனரக அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், ஹூண்டாய் குளோபல் மோட்டார்ஸ், ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி, ரிலையன்ஸ் நியு எனர்ஜி’ ஆகிய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)