வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சரிவு கண்ட ரூபாய் மதிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 மே2022
21:11

புதுடில்லி:டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், 77.59 ரூபாயாக நேற்று சரிவைக் கண்டுள்ளது.
கடந்த திங்கள் அன்று, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, அதுவரை இல்லாத அளவுக்கு 77.42 ரூபாயாக சரிவைச் சந்தித்தது.அதன் பிறகு ஓரளவு ஏற்றம் கண்டு வந்த நிலையில், நேற்று 77.59 ரூபாயாக மீண்டும் சரிந்தது.அமெரிக்க பெடரல் ரிசர்வ், வட்டியை அதிகரித்ததை அடுத்து, டாலர் லாபமடைந்தது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்க கருவூல வருவாயும் உயர்ந்தது.இதனால் கரன்சி சந்தையில் ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 12,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 12,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!