பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வுபேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு ... ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் ...
18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2022
20:04

குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்ட ஆலையை அமைக்க இருப்பதாகவும்; அதற்காக எட்டு ஆண்டுகளில், 18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளது.


சோனிபாட்டில் அமைய இருக்கும் ஆலை, மாருதி நிறுவனத்தின் மூன்றாவது ஆலையாகும். இந்த ஆலை 800 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது.முதல்கட்டமாக, 11 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாகவும்; ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்களை தயாரிக்க இருப்பதாகவும் மாருதி தெரிவித்து உள்ளது.

மேலும், முதல் தொகுப்பு வாகனங்கள் 2025ம் ஆண்டில் ஆலையிலிருந்து தயாரிக்கப்பட்டு வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.தற்போது மாருதி சுசூகி நிறுவனம், குஜராத் மற்றும் ஹரியானாவில் உள்ள அதன் இரண்டு ஆலைகளின் வாயிலாக, ஆண்டுக்கு 15.5 லட்சம் வாகனங்களை தயாரித்து வருகிறது. இவ்விரு ஆலைகளும் சேர்ந்து ஓராண்டில் 22 லட்சம் வாகனங்களை தயாரிக்க முடியும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)